வேதம்
தமிழ் வேதம்-திருக்குறள்
தமிழர் வேதம்-திருமந்திரம்
சைவ வேதம்-திருவாசகம்
வேளாண் வேதம்-நாலடியார்
திராவிட வேதம்-திருவாய்மொழி
வேதம் அனைத்திற்கும் வித்து-திருப்பாவை
தமிழ் வேதம் செய்த மாறன்-நம்மாழ்வார்
வேதம்-செய்யுள் என்று பெருள்
திங்கள், 31 ஜூலை, 2017
வேதம்
சனி, 1 ஜூலை, 2017
Tamil author books
Oru Shot Cut
மு. மேத்தாவின் படைப்புகள் :
1. இதயத்தில் நாற்காலி
2. சோழ நிலா
3. நந்தவன நாட்கள்
4. மனசிறகினிலே
5. ஆகாயத்தில் அடுத்த வீடு
6. கண்ணீர் பூக்கள்
7. ஊர்வலம்
இதயத்துல நாற்காலி, போட்டு உக்காந்துட்டு சோழ நிலாவை பாத்து, தன்னுடைய நந்தவன நாட்களை எண்ணி, எண்ணி, மனசிறகுல, ஆகயத்துல அடுத்த வீடு கட்ட முடியும் என்று நினைத்து கண்ணீர் பூக்களே சிந்தி ஊர்வலமா சென்றார். மு. மேத்தா.
Oru Shot Cut
உமாபதி சிவாசாரியார் அவர்களின் படைப்புகள்
1. திருவருட்பயன்
2. சிவபிரகாசம்
3. உண்மை நெறி விளக்கம்
4. நெஞ்சிவிடு தூது
5. கொடிக்கவி
6. வினாவெண்பா
7. சங்கற்ப நிராகரணம்
8. போற்றிப்பாரோடை
திரு சிவபிரகாசம் அம்வர்களே உண்மை ( நெறி விளக்கம் ) யில் நெஞ்சி, கொடி இருந்தால் வினாவென்பவை சங்கமத்தொடு போற்றி பாடுங்கள் பாப்போம்.
சச்சிதானந்தம் அவர்களின் படைப்புகள்
1. தமிழ் பசி
2. யாழ்ப்பான காவியம்
3. ஆனந்த தேன்
4. அன்னபூரணி
சச்சிதானந்தத்திற்கு தமிழ் பசி எடுத்ததால யாழ்ப்பாண காவியத்தில் ஆனந்த தேன் ஊற்றி அன்னம் போட்டாங்க
Oru Shot Cut
பரிதிமார்கலஞர் அவர்களின் படைப்புகள்
1. மதி வாணன்
2. ரூபவதி
3. கலாவதி
4. நாடகவியல்
5. மான விஜயம்
6. சித்திரகவி
7. தனிபாசுற தொகை
மதிவாணன் என்பவன் ரூபவதியும் கலாவதியும் வெச்சி நாடகவியல் நடத்தி மான (விஜயம் ) பங்கப் படுத்திட்டான் இதை பருதிமார்களைஞர் சித்திரகவிலயும் தனிபாசுற தொகைலையும் வெளியிட்டுட்டார்
Oru Shot Cut.
புலவர் குழந்தையின் படைப்புகள்.
1. தீரன் சின்னமலை
2. குழந்தை பாடல்கள்
3. காமஞ்சரி
4. நெறிஞ்சிபழம்
5. ராவண காவியம்
6. கொங்கு வரலாறு
தீரன் சின்னமலை என்கின்ற குழந்தையை, தூங்கவைக்க குழந்தை பாடல் பாடி , காமஞ்சரியை காட்டி, நெறிஞ்சிபழதை கொடுத்து, ராவணகவியதையும் , கொங்கு வரலாறையும் சொல்லி தூங்க வெச்சாங்க.
Oru Shot Cut
அறிஞர் அண்ணாவின் படைப்புகள்
1. சந்திர மோகன்
2. நல்ல தம்பி
3. ஓர் இரவு
4. அற்றங்கரையிலே
5. ஏ தாழ்ந்த தமிழகமே
6. பேய் ஓடிபோச்சி
7. கலிங்க நாட்டு ராணி
8. ரங்கோ ராத
9. வேலைக்காரி
10. பார்வதி பி.எ
11. சூதாடி
12. சொர்கவாசல்
13. நீதி தேவனுக்கு மயக்கம்
14. செவ்வாழை
15. அன்னதானம்
16. கம்பரசம்
17. கண்ணீர் துளிகள்
சந்திர மோகன் என்ற நல்லதம்பி ஒரு நாள் இரவில், ஆற்றங்கரையிலே நின்று ஏ தாழ்ந்த தமிழகமே என்று காத்த, பேயோடிபோச்சி னு பாத்தா, அங்கே கலிங்க நாட்டு ராணி ராங்
தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)
1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...
-
இந்தியாவில் கடக ரேகை கடந்து எல்லும் மாநிலங்கள் - 8 MGR Wife Janaki Tamilnadu Chief Minister M - Madhya pradesh G - Gujarat R - Rajasthan...
-
தலைவர்களும் அவர்களின் சிறப்புப் பெயர்களும் : இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் நைட்டிங்கேல் - கவிக்கு...