புதன், 23 மே, 2018

இராஐபுத்திரர்கள்

1.இராஜதரங்கிணி எழுதியவர்?
கல்ஹணர்

2.கீதகோவிந்தம் எழுதியவர்?
ஜெயதேவர்

3.கதா சரித சாகரம் எழுதியவர்?
சோமதேவர்

4.பிரித்திவிராஜ் சௌகானின் அவைப்புலவர்?
சந்த்பரிதை

5.பிரித்திவிராஜ்ரசோ நூலை எழுதியவர்?
சந்த்பரிதை

6.சந்த்பரிதை எழுதிய பிரித்திவிராஜ்ரசோ நூலானது யாருடைய படையெடுப்பை பற்றியது?
பிரித்திவிராஜன்

7.சித்தாந்தசிரோன்மணி யாருடைய சிறந்த வானியல் நூலாகும்?
பாஸ்கராச்சாரியா

8.மகேந்திரபாலர், மகிபாலர் ஆகியோரின் அவைபுலவர்?
இராஜசேகரன்

9.கற்பூர மஞ்சரி, பாலஇராமயணம் ஆகியன யாருடைய சிறந்த படைப்புகளாகும்?
இராசசேகரன்

10.கைலாசநாதர் கோயிலை எல்லோராவில் கட்டியவர்?
முதலாம் கிருஷ்ணன்

11.கவிராச மார்க்கம் இலக்கியத்தை படைத்தவர்?
அமோகவர்ஷன்

12.அமோகவர்ஷனின் ஆசிரியர்?
ஜினசேனர்

13.பார்சுவநாதரின் வாழ்க்கை வரலாற்றை பார்சுவஉதயம் என்றநூலாகப்படைத்தவர்?
ஜினசேனர்

14.இராட்டிரகூடர்களின் கடைசி அரசர்?
இரண்டாம் கார்கா(கி.பி.972-973)

15.தக்கோலம் போரில் சோழர்களை வென்று,  தஞ்சாவூரை கைப்பற்றி, ராமேஸ்வரம் வரையில் வந்தவர்?
மூன்றாம் கிருஷ்ணர்

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...