தமிழ்நாட்டில் பெண்கள் நலத்திட்டங்கள் - துவங்கப்பட்ட வருடங்கள்:
1.தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட்ட ஆண்டு - 1989
2.மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் 1989
3.அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் - 1989
4.டாக்டர் முத்துலெட்சுமி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம் - 1989
5.டாக்டர் தருமாம்பாள் நினைவு விதவை மறுமணத் திட்டம் - 1975
6.அனைத்து மகளிர் காவல் நிலையம் - 1992
7.காவல் துறையில் பெண்களை நியமனம் செய்யும் திட்டம் - 1973
8.அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் - 1990
9.பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 1992
10.பெண் கொடுமை தடுப்புச் சட்டம் - 2002.