வியாழன், 31 மார்ச், 2016

வரலாற்றுக்கு முற்பட்டகாலம்

பழைய கற்காலம்

  • பழைய கற்காலம்-கிமு 10000 முன்
  • வேட்டையாடுதல் முக்கிய தொழில்
  • ஆண் பெண் இருவரும் வேட்டையில்  கலந்து கொண்டனர்
  • கற்களால் ஆன  ஆயுதங்கள்  பயன்படுத்த பட்டன
  • பெண் குழந்தையை மடியில் கட்டி கொண்டு  வேட்டையாடும் ஓவியம்-பிம்பெட்கா மத்தியபிரதேசம்
  • பழையகற்காலம் தமிழ்நாட்டு இடங்கள் வடமதுரை,அத்திரபாக்கம்,பல்லாவரம்,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர்
  • மனிதன் தோற்றம்-1,15,000 ஆண்டுகளுக்கு முன்
  • வேளாண்மை தோற்றம்-8000ஆண்டுகளுக்கு முன்
  • நகரங்கள் தோற்றம்-4700 ஆண்டுகளுக்கு முன்

புதியகற்காலம்


  •  புதியகற்காலம்-கிமு 10000 - கிமு 4000
  • தொழில்-வேட்டையாடுதல்,வேளாண்மை
  • ஆயுதம்-கற்களால் ஆனது கைப்பிடி எலும்பு மற்றும் மரங்களால் ஆனது
  • வீடு கட்டி வாழ ஆரம்பித்தான்
  • இறந்தோரை புதைக்கும் பழக்கம் கானப்பட்டது
  • மனிதன் முதலில் பழக்கப்படுத்திய விலங்கு-நாய்
  • சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது
  • மண்பாண்டம் செய்யப்பட்டன
  • மனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம் - செம்பு

செம்புகற்காலம்

  • செம்புகற்காலம்- கிமு 3000 - கிமு1500
  • வேளாண்மை முக்கிய தொழில்
  • விலங்குகளை பழக்கி பயன்படுத்தினர்
  • இயற்கையை வழிபட்டனர்
  • மண்பாண்டங்களில் வண்ணம் தீட்டும் பழக்கம் உண்டு
  • பருத்தி,கம்பளி ஆடைகள் அணிந்தனர்
  • உலோகங்களை உருக்க அறிந்து இருந்தனர்
  • சிந்துசமவெளி செம்பு கற்காலத்தை சேர்ந்தது

இரும்பு கற்காலம்

  • இரும்பு கற்காலம் - கிமு1500 - கிமு 600
  • வேதகாலம் இரும்பு கற்காலத்தை சேர்ந்தது 
  • இரும்பு + குரோமியம் - சில்வர்
  • இரும்பு + மாங்கனீசு -எஃகு
  • செம்பு+ வெள்ளி - வெண்கலம்
  • செம்பு + துத்தநாகம் - பித்தளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...