பழைய கற்காலம்
- பழைய கற்காலம்-கிமு 10000 முன்
- வேட்டையாடுதல் முக்கிய தொழில்
- ஆண் பெண் இருவரும் வேட்டையில் கலந்து கொண்டனர்
- கற்களால் ஆன ஆயுதங்கள் பயன்படுத்த பட்டன
- பெண் குழந்தையை மடியில் கட்டி கொண்டு வேட்டையாடும் ஓவியம்-பிம்பெட்கா மத்தியபிரதேசம்
- பழையகற்காலம் தமிழ்நாட்டு இடங்கள் வடமதுரை,அத்திரபாக்கம்,பல்லாவரம்,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர்
- மனிதன் தோற்றம்-1,15,000 ஆண்டுகளுக்கு முன்
- வேளாண்மை தோற்றம்-8000ஆண்டுகளுக்கு முன்
- நகரங்கள் தோற்றம்-4700 ஆண்டுகளுக்கு முன்
புதியகற்காலம்
- புதியகற்காலம்-கிமு 10000 - கிமு 4000
- தொழில்-வேட்டையாடுதல்,வேளாண்மை
- ஆயுதம்-கற்களால் ஆனது கைப்பிடி எலும்பு மற்றும் மரங்களால் ஆனது
- வீடு கட்டி வாழ ஆரம்பித்தான்
- இறந்தோரை புதைக்கும் பழக்கம் கானப்பட்டது
- மனிதன் முதலில் பழக்கப்படுத்திய விலங்கு-நாய்
- சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது
- மண்பாண்டம் செய்யப்பட்டன
- மனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம் - செம்பு
செம்புகற்காலம்
- செம்புகற்காலம்- கிமு 3000 - கிமு1500
- வேளாண்மை முக்கிய தொழில்
- விலங்குகளை பழக்கி பயன்படுத்தினர்
- இயற்கையை வழிபட்டனர்
- மண்பாண்டங்களில் வண்ணம் தீட்டும் பழக்கம் உண்டு
- பருத்தி,கம்பளி ஆடைகள் அணிந்தனர்
- உலோகங்களை உருக்க அறிந்து இருந்தனர்
- சிந்துசமவெளி செம்பு கற்காலத்தை சேர்ந்தது
இரும்பு கற்காலம்
- இரும்பு கற்காலம் - கிமு1500 - கிமு 600
- வேதகாலம் இரும்பு கற்காலத்தை சேர்ந்தது
- இரும்பு + குரோமியம் - சில்வர்
- இரும்பு + மாங்கனீசு -எஃகு
- செம்பு+ வெள்ளி - வெண்கலம்
- செம்பு + துத்தநாகம் - பித்தளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக