ஞாயிறு, 14 மே, 2017

சான்றோர் சிறப்பு பெயர்கள்

இலக்கணம் - சிறப்பு தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்

1. உவமைக் கவிஞர் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் - சுரதா

2. திரைக்கவி திலகம் என அழைக்கப்படுபவர் - மருதகாசி

3. ஈசான தேசிகர் என அழைக்கப்படுபவர் - சுவாமிநாத தேசிகர்

4. செந்தமிழ்ச் செல்வர், தமிழ்ப் பெருங்காவலர், என்ற பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படுபவர் - தேவநேயபாவாணர்

5. அமுத அடியடைந்த அன்பர் என அழைக்கப்படுபவர் - மாணிக்கவாசகர்

6. குழந்தை கவிஞர் என அழைக்கப்படுபவர் - அழ.வள்ளியப்பா

7. தண்டகவேந்தர் என அழைக்கப்படுபவர் - திருநாவுக்கரசர்

8. முத்தமிழ் காவலர் என அழைக்கப்படுபவர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்

9.  எழுச்சி சான்றோர், திருப்புமுனை சிந்தனையாளர் என்ற பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படுபவர் - சாலை இளந்திரையன்

10. திருத்தகு முனிவர், திருத்தகு மகா முனிவர் என்ற பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படுபவர் - திருத்தக்கதேவர்

11. கோதை என அழைக்கப்படுபவர் - ஆண்டாள்

12. சிறுகதை மன்னன் என அழைக்கப்படுபவர் - புதுமைப்பித்தன்

13. படிக்காத மேதை, கருப்பு காந்தி , கர்ம வீரர் என்ற பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படுபவர் - காமராஜர்

14. செக்கிழுத்த செம்மல் என அழைக்கப்படுபவர் - வ.உ.சிதம்பரனார்

15. இலக்கியத்தின் சொல்லின் செல்வர் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் - இரா.பி.சேதுப்பிள்ளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...