புதன், 16 பிப்ரவரி, 2022

தற்போது போர் பதற்றம்

தற்போது போர் பதற்றம் ஏற்படுத்தி உள்ள நாடு ரஷ்யா யுக்ரேன்

கதி

தமிழுக்கு கதி - கம்பராமாயணம், திருக்குறள்

கலித்தொகை

கற்றோர் ஏத்தும் நூல் கலித்தொகை

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

ஆளுநர்

ஆளுநர்/ GOVERNOR :

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரு நபரை இரண்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கலாம்.

பொதுவாக ஆளுநர் என்பவர் நியமிக்கப்படும் மாநிலத்திற்கு வெளியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத விதியும் உண்டு.,
( எ.கா திருமதி தமிழிசை Hon'ble Governor of Telangana & Puducherry)

ஆளுநர் மாளிகை என்பது அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரு தன்னிச்சையான சுதந்திரமான அமைப்பு ஆகும்.

ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் பற்றி சட்டம் கூறுவது :
✓ மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தர் அவரே
✓ State Election Commissioner & State Public Service Commission தலைவர் & உறுப்பினர்களை நியமிக்கிறார்
✓ சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்க/ கலைக்க அவருக்கே அதிகாரம்
✓ மாநில அரசு பதவியில் இல்லாத போது சட்டம் இயற்றும் வலிமையான அதிகாரமும் பெற்றுள்ளார்

இவ்வாறு பல்வேறு அதிகாரங்கள் பெற்ற அமைப்பு தான் 'ஆளுநர் மாளிகை'.

பொதுவாக மாநில அரசு ஒரு மசோதாவை ஆளுநருக்கு அனுப்பும் போது ஆளுநர் அதை அவர் 1) அங்கீகரிக்கலாம் 2) நிராகரிக்கலாம்
3) சட்டசபைக்கு திருப்பி அனுப்பலாம் 4) ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு காத்திருக்கலாம்.

வியாழன், 3 பிப்ரவரி, 2022

எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை

குறுந்தொகை

ஐங்குறுநூறு

பதிற்றுப்பத்து

பரிபாடல்

கலித்தொகை

அகநானூறு

புறநானூறு

ஐம்பெருங் காப்பியங்கள்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

குண்டலகேசி

வலையாபதி

சீவக சிந்தாமணி

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

TNPSC Maths test 1

1.BDF, CFI , DHL ....... என்ற தொடரில் அடுத்த உறுப்பு 

2.5 நபர்கள் 5 வேலையை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

3.10% ஆண்டு வட்டியில் அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் 4400 ஆனது 4851 ஆக மாற ஆகும் காலம்?

4.ராமு மற்றும் சோமு வாங்கிய இரு மேசைகளின் விலை முறையே 750 மற்றும் 900 எனில் சோமு மற்றும் ராமு வாங்கிய மேசைகளின் விலை விகிதம் ?

5.ஒர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது அந்த எண்ணை காண்க?

தமிழ் தோராய தேர்வு 1

1.இடை தமிழ் சங்கம் நடைபெற்ற நகரம் எது ?

2.கலிங்கத்துப்பரணி யின் ஆசிரியர் யார்?

3.செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்ற ஆண்டு?

4.பாரி ஆட்சி செய்த மலை ?

5.கீழடி அமைந்துள்ள மாவட்டம்?

6.இளங்கோவடிகள் எந்த அரச மரபை சேர்ந்தவர்?

7.கம்பரை ஆதரித்த வள்ளல்?

8.யவணர்கள் என அழைக்கப்படுபவர்கள்?

9.குறுந்தொகையின் அடி வரையரை?

10.வாழ்க வள்ளுவ ஆசிரியர் பெயர்?

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...