வியாழன், 31 மார்ச், 2016

வேதகாலம்

வேதகாலம்

ஆரியர்கள்:
  • மத்திய ஆசியாவில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்தனர்
  • கால்நடை மேய்தல் இவர்கள் தொழில்
  • இந்தியாவில் ஆரியர்கள் குடியேறிய இடங்கள் ஆரிய வர்த்தம் எனப்பட்டன

முந்தைய வேதகாலம்(ரிக் வேதகாலம்)
  • காலம் கிமு 1500 - கிமு 1000
  • சப்தசிந்து ( பஞ்சாப்) பகுதியில் வாழ்ந்தனர்
  • சமுக அமைப்பு குடும்பம்<கிராமம்<விஸ்<ஜனா<ஜனபதா என அமைந்து இருந்தது
  • கிராமத்தின் தலைவர் - கிராமணி
  • விஸ்சின் தலைவர் - விசுபதி
  • ஜனாவின் தலைவர்-இராஜன்(பிராஜாபதி)
  • நிர்வாக உதவி -புரோகிரதர்,சேனானி,சபா,சமிதி அமைப்புகள்
  • சபா -பெரியோர் அவை
  • சமிதி-மக்கள் பிரதிநிதி அவை
  • பெண்கள் சமமாக மதிக்கப்பட்டனர்
  • மறுமணம் அனுமதிக்கப்பட்டது
  • கல்வியில் சிறந்த பெண்கள்-அபலா,கோசா,லோபமுத்திரா,விஷ்வவாரா
  • நிஷ்கா எனும் தங்க நாணயம் பயண்படுத்தப்பட்டது
  • கோதுமை,பார்லி முக்கிய உணவு சோமா,சுரா பானங்கள் பருகினர்
  • கடவுள் -இந்திரன், வருணன்,அக்னி,எமன்
  • யாகங்கள்-அஸ்வமேதம்,இராஜசூயம்,வஐபேயம்

 பின்வேதகாலம்(கிமு 1000 - கிமு600)

  • யஜுர்,சாம,அதர்வண வேதங்கள் தோண்றின
  • கோசலம்,மகதம்,பாஞ்சலம்,விதேகம்,காசி,குரு,அவந்தி ஆகிய அரசுகள் தோண்றின
  • சபா,சமிதி வலுவிழந்தன
  • இரும்பை பயண்படுத்த ஆரம்பித்தனர்
  • நெல்,பார்லி,கோதுமை,கம்பு பயிரிடபட்டன
  • கால்நடைகள் செல்வத்தின் குறியிடாய்  இருந்தன
  • நிஷ்கா,சுவர்ணா,சதமானா போண்ற தங்க,வெள்ளி நாணயம் பயண்படுத்தப்பட்டது 
  • சாதி அமைப்பு தோண்றின
  • மகளிர் உரிமைகள் மறுக்கப்பட்டன
  • சதி வழக்கத்திற்கு வந்தது
  • குருகுல கல்வி முறை காணப்பட்டது
  • கல்வியில் சிறந்த பெண்கள் -கார்கி,மைத்ரேயி
  • தனுர்வேதம்-போர்கலை
  • கடவுள்-பிரம்மன்,விஷ்னு,சிவன்(ருத்ரன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...