வேதகாலம்
ஆரியர்கள்:
- மத்திய ஆசியாவில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்தனர்
- கால்நடை மேய்தல் இவர்கள் தொழில்
- இந்தியாவில் ஆரியர்கள் குடியேறிய இடங்கள் ஆரிய வர்த்தம் எனப்பட்டன
முந்தைய வேதகாலம்(ரிக் வேதகாலம்)
- காலம் கிமு 1500 - கிமு 1000
- சப்தசிந்து ( பஞ்சாப்) பகுதியில் வாழ்ந்தனர்
- சமுக அமைப்பு குடும்பம்<கிராமம்<விஸ்<ஜனா<ஜனபதா என அமைந்து இருந்தது
- கிராமத்தின் தலைவர் - கிராமணி
- விஸ்சின் தலைவர் - விசுபதி
- ஜனாவின் தலைவர்-இராஜன்(பிராஜாபதி)
- நிர்வாக உதவி -புரோகிரதர்,சேனானி,சபா,சமிதி அமைப்புகள்
- சபா -பெரியோர் அவை
- சமிதி-மக்கள் பிரதிநிதி அவை
- பெண்கள் சமமாக மதிக்கப்பட்டனர்
- மறுமணம் அனுமதிக்கப்பட்டது
- கல்வியில் சிறந்த பெண்கள்-அபலா,கோசா,லோபமுத்திரா,விஷ்வவாரா
- நிஷ்கா எனும் தங்க நாணயம் பயண்படுத்தப்பட்டது
- கோதுமை,பார்லி முக்கிய உணவு சோமா,சுரா பானங்கள் பருகினர்
- கடவுள் -இந்திரன், வருணன்,அக்னி,எமன்
- யாகங்கள்-அஸ்வமேதம்,இராஜசூயம்,வஐபேயம்
பின்வேதகாலம்(கிமு 1000 - கிமு600)
- யஜுர்,சாம,அதர்வண வேதங்கள் தோண்றின
- கோசலம்,மகதம்,பாஞ்சலம்,விதேகம்,காசி,குரு,அவந்தி ஆகிய அரசுகள் தோண்றின
- சபா,சமிதி வலுவிழந்தன
- இரும்பை பயண்படுத்த ஆரம்பித்தனர்
- நெல்,பார்லி,கோதுமை,கம்பு பயிரிடபட்டன
- கால்நடைகள் செல்வத்தின் குறியிடாய் இருந்தன
- நிஷ்கா,சுவர்ணா,சதமானா போண்ற தங்க,வெள்ளி நாணயம் பயண்படுத்தப்பட்டது
- சாதி அமைப்பு தோண்றின
- மகளிர் உரிமைகள் மறுக்கப்பட்டன
- சதி வழக்கத்திற்கு வந்தது
- குருகுல கல்வி முறை காணப்பட்டது
- கல்வியில் சிறந்த பெண்கள் -கார்கி,மைத்ரேயி
- தனுர்வேதம்-போர்கலை
- கடவுள்-பிரம்மன்,விஷ்னு,சிவன்(ருத்ரன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக