சனி, 22 அக்டோபர், 2016

மொழி வாரி மாநிலம்

மொழிவாரி மாநிலங்கள் பற்றிய சில தகவல்கள்:-
  •  மொழிவாரி மாநிலங்களாக உருவாக்க முன்முதலில் அமைக்கப்பட்ட கமிட்டி - S.K. தார் (ஜீன், 1948)
  •  மொழிவாரி மாநிலங்களாக உருவாக்க இரண்டாவதாக அமைக்கப்பட்ட கமிட்டி - ஜே.வி.பி.(1948) JVP
  • J - ஜவஹர்லால் நேரு,V - வல்லபாய் படேல்,P - பட்டாபி சீதாராமையா
  • 1952- மெட்ராஸ் மாகாணத்தில் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
  • இக்கோரிக்கையை முன் வைத்து போராடியவர் -  பொட்டி ஸ்ரீராமலு.
  • பொட்டி ஸ்ரீராமலு உண்ணா நோம்பிருந்து முயற்சியால் 1953-ல் ஆந்தார பிரதேசம் உருவாக்கப்பட்டது.
  • மொழிவாரி மாநிலங்கள் உருவாக்க கடைசியாக அமைக்கப்பட்ட கமிட்டி தலைவர் - பாசல் அலி, உறுப்பினர்கள் - ஹிருதயநாத்குன்ஸ்ரு, கே.எம்.பணிக்கர்ல் 
  • 1.9.1956 - 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசம் தோன்றியது.
  • 1960 - பம்பாய் மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டது (மகாராட்டிரா & குஜராத்-15).
  • 1963 - அசாம் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது(நாகாலாந்து-16).
  • 1966 - அரியானா (17).
  • 1971 - இமாச்சலப் பிரதேசம் (18).
  • 1972 - மணிப்பூர் (19).
  • 1972 - திரிப்புரா (20).
  • 1972 - மேகாலயா(21).
  • 1975 - சிக்கிம் (22).
  • 1987 - மிசோரம் (23).
  • 1987 - அருணாச்சலப் பிரதேசம் (24).
  • 1987 - கோவா (25).
  • 1.11.2000 - சட்டிஸ்கர்(26).
  • 9.11.2000 - உத்தர்காண்ட் (27).
  • 15.11.2000 - ஜார்கண்ட் (28).
  • 2.6.2014 - தெலுங்கானா (29).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...