திங்கள், 14 நவம்பர், 2016

தமிழ் சிறுகுறிப்பு


 வினா விடைகள்.
  • நவீன துறவி - தாகூர்
  • புரட்சி துறவி -வள்ளலார்
  • அரச துறவி - இளங்கோவடிகள்
  • வீர துறவி - விவேகானந்தர்.

புலவன் ;
  • நன்னூல் புலவன் - பவணந்தி முனிவர்
  • நன்னூற் புலவன் - சீத்தலைச்சாத்தனார்.


பிள்ளைத்தமிழ் ;

  • காந்தியம்மை பிள்ளைத் தமிழ் - பலப்பட்டடை அழகிய                       சொக்கநாதர்
  • முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
  • குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர்
  • மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்.


நிகண்டு ;

  • சூடாமணி நிகண்டு - மண்டல புருஷர்
  • அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
  • பிடவ நிகண்டு - ஔவையார்.

மணிமாலை ;
  • நாண்மணி மாலை - சரவண பெருமாள்
  • நால்வர் மணி மாலை - சிவபிரகாசர்
  • திருவாரூர நாண்மணி மாலை - குமரகுருபரர்.


அபி ;
  • அபிமன்யு - சங்கரதாஸ் சுவாமிகள்
  • அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்.

பரணி ;
  • பாசவதை பரணி - வைத்திய நாத தேசிகர்
  • மோகவதை பரணி - தத்துவராயர்
  • வங்கத்து பரணி - அரங்க சீனிவாசன்.

வள்ளி,வல்லி ;
வள்ளி ;
  • வள்ளி திருமணம் - சங்கரதாஸ் சுவாமிகள்.

வல்லி ;
  • குமுத வல்லி - மறைமலையடிகள்.

விளக்கு ;
  • அகல் விளக்கு - மு.வரதராசனார்
  • பாவை விளக்கு - அகிலன்
  • குடும்ப விளக்கு - பாரதிதாசன்
  • இரட்டை விளக்கு - நா.பிச்சைமூர்த்தி
  • கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
  • விளக்கு மட்டுமா சிவப்பு -கண்ணதாசன்
  • கை விளக்கு - ராஜாஜி.

இரவு ;
  • ஓர் இரவு - அண்ணா
  • எச்சில் இரவு - சுரதா
  • அன்று இரவு - புதுமைப்பித்தன்
  • முதலில் இரவு - ஆதவன்
  • இரவில் - ஜெயகாந்தன்
  • இரவு வரவில்லை - வாணிதாசன்
  • கயிற்றிரவு - விருத்தாசலம்
  • இன்றிரவு பகலில் - கவிக்கோ

வாசல் ;
  • மலை வாசல் - சாண்டில்யன்
  • வார்த்தை வாசல் - சுரதா
  • வாடி வாசல் - சி.சு.செல்லப்பா.

விஜயம் ;
  • மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
  • மதுரா விஜயம் - கங்கா தேவி
  • கமழா விஜயம் - வ.வே.சு.ஐயர்

காரி ;
  • வேலைக்காரி - அண்ணா
  • பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
  • நாட்டியக்காரி - வல்லி கண்ணு
  • நாடகக்காரி - கல்கி.

சூரிய ;
  • சூரிய நிழல் - சிற்பி
  • சூரியப்பிறைகள் - தமிழன்பன்.

கோ ;
  • கவிக்கோ - அப்துல் ரகுமான்
  • கவிஞர்கோ - சிற்பி
  • கவிபெருங்கோ - முடியரசன்
  • பெருங்கவிக்கோ - வா.மு.சேதுராமன்
  • கவிவேந்தர் - ஆலந்தூர் மோகனரங்கன்.

முத்தம் ;
  • சாவின் முத்தம் - சுரதா
  • எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்.

பரிசு ;
  • நன்றி பரிசு - நீலவன்
  • பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
  • பொங்கல் பரிசு - வாணிதாசன்

மலர், பூ ;

மலர் ;
  • கருப்பு மலர் - நா.காமராசன்

பூ ;
  • மின்சார பூ - மேலாண்மை பொன்னுசாமி

கோல் ;
  • ஊன்றுகோல் - முடியரசன்
  • செங்கோல் - மா.போ.சிவஞானம்.

கோட்டம் ;
  • காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
  • பத்தினி கோட்டம் - ஜெகசிற்பியன்
  • குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்.

இலக்கணம் ;
  • இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்
  • இலக்கண கொத்து - சுவாமிநாத தேசிகர்
  • செந்தமிழ் இலக்கணம் - வீரமாமுனிவர்
  • இலக்கண விளக்க சூறாவளி - சிவஞான முனிவர்.

கொடி ;
  • கொடி கவி - உமாபதி சிவாச்சாரியார்
  • பவளக்கொடி - சங்கரதாஸ் சுவாமிகள்
  • கொடி முல்லை - வாணிதாசன்


அகராதி ;
  • அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
  • சங்க அகராதி - கதிரை வேளனார்

கனி ;
  • மாங்கனி - கண்ணதாசன்
  • கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்
  • செவ்வாழை - அண்ணா
  • நாவற்பழம் - நா காமராசன்
  • நெருஞ்சிபழம் - குழந்தை
  • ஆப்பிள் கனவு - நா காமராசன்
  • பலாப்பழம் - அசோகமித்ரன்
  •  நெல்லிக்கனி - வ சுப மாணிக்கம்

இலக்கியம் ;
  • குழந்தை இலக்கியம் -     வாணிதாசன்
  • இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்.

மகன் ;
  • தேரோட்டியின் மகன் - தகலி சிவசங்கர்
  • தோட்டியின் மகன் - அண்ணா
  • மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்
  • மகன் -ஜெயபிரகாசம்.

திருவாரூர் ;
  • திருவாரூர் உலா - அந்தகக்கவி வீரராகவர்
  • திருவாரூர் நாண்மணி மாலை - குமரகுருபரர்
  • திருக்காவலூர் கல்பகம் - வீரமாமுனிவர்

1 கருத்து:

  1. தோட்டியின் மகன் என்னும் நூலின் ஆசிரியர் தான் தகழி சிவசங்கரன்.. சரி செய்யவும்.

    பதிலளிநீக்கு

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...