வினா விடைகள்.
- நவீன துறவி - தாகூர்
- புரட்சி துறவி -வள்ளலார்
- அரச துறவி - இளங்கோவடிகள்
- வீர துறவி - விவேகானந்தர்.
புலவன் ;
- நன்னூல் புலவன் - பவணந்தி முனிவர்
- நன்னூற் புலவன் - சீத்தலைச்சாத்தனார்.
பிள்ளைத்தமிழ் ;
- காந்தியம்மை பிள்ளைத் தமிழ் - பலப்பட்டடை அழகிய சொக்கநாதர்
- முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
- குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர்
- மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்.
நிகண்டு ;
- சூடாமணி நிகண்டு - மண்டல புருஷர்
- அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
- பிடவ நிகண்டு - ஔவையார்.
மணிமாலை ;
- நாண்மணி மாலை - சரவண பெருமாள்
- நால்வர் மணி மாலை - சிவபிரகாசர்
- திருவாரூர நாண்மணி மாலை - குமரகுருபரர்.
அபி ;
- அபிமன்யு - சங்கரதாஸ் சுவாமிகள்
- அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்.
பரணி ;
- பாசவதை பரணி - வைத்திய நாத தேசிகர்
- மோகவதை பரணி - தத்துவராயர்
- வங்கத்து பரணி - அரங்க சீனிவாசன்.
வள்ளி,வல்லி ;
வள்ளி ;
வள்ளி ;
- வள்ளி திருமணம் - சங்கரதாஸ் சுவாமிகள்.
வல்லி ;
- குமுத வல்லி - மறைமலையடிகள்.
விளக்கு ;
- அகல் விளக்கு - மு.வரதராசனார்
- பாவை விளக்கு - அகிலன்
- குடும்ப விளக்கு - பாரதிதாசன்
- இரட்டை விளக்கு - நா.பிச்சைமூர்த்தி
- கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
- விளக்கு மட்டுமா சிவப்பு -கண்ணதாசன்
- கை விளக்கு - ராஜாஜி.
இரவு ;
- ஓர் இரவு - அண்ணா
- எச்சில் இரவு - சுரதா
- அன்று இரவு - புதுமைப்பித்தன்
- முதலில் இரவு - ஆதவன்
- இரவில் - ஜெயகாந்தன்
- இரவு வரவில்லை - வாணிதாசன்
- கயிற்றிரவு - விருத்தாசலம்
- இன்றிரவு பகலில் - கவிக்கோ
வாசல் ;
- மலை வாசல் - சாண்டில்யன்
- வார்த்தை வாசல் - சுரதா
- வாடி வாசல் - சி.சு.செல்லப்பா.
விஜயம் ;
- மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
- மதுரா விஜயம் - கங்கா தேவி
- கமழா விஜயம் - வ.வே.சு.ஐயர்
காரி ;
- வேலைக்காரி - அண்ணா
- பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
- நாட்டியக்காரி - வல்லி கண்ணு
- நாடகக்காரி - கல்கி.
சூரிய ;
- சூரிய நிழல் - சிற்பி
- சூரியப்பிறைகள் - தமிழன்பன்.
கோ ;
- கவிக்கோ - அப்துல் ரகுமான்
- கவிஞர்கோ - சிற்பி
- கவிபெருங்கோ - முடியரசன்
- பெருங்கவிக்கோ - வா.மு.சேதுராமன்
- கவிவேந்தர் - ஆலந்தூர் மோகனரங்கன்.
முத்தம் ;
- சாவின் முத்தம் - சுரதா
- எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்.
பரிசு ;
- நன்றி பரிசு - நீலவன்
- பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
- பொங்கல் பரிசு - வாணிதாசன்
மலர், பூ ;
மலர் ;
மலர் ;
- கருப்பு மலர் - நா.காமராசன்
பூ ;
- மின்சார பூ - மேலாண்மை பொன்னுசாமி
கோல் ;
- ஊன்றுகோல் - முடியரசன்
- செங்கோல் - மா.போ.சிவஞானம்.
கோட்டம் ;
- காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
- பத்தினி கோட்டம் - ஜெகசிற்பியன்
- குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்.
இலக்கணம் ;
- இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்
- இலக்கண கொத்து - சுவாமிநாத தேசிகர்
- செந்தமிழ் இலக்கணம் - வீரமாமுனிவர்
- இலக்கண விளக்க சூறாவளி - சிவஞான முனிவர்.
கொடி ;
- கொடி கவி - உமாபதி சிவாச்சாரியார்
- பவளக்கொடி - சங்கரதாஸ் சுவாமிகள்
- கொடி முல்லை - வாணிதாசன்
அகராதி ;
- அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
- சங்க அகராதி - கதிரை வேளனார்
கனி ;
- மாங்கனி - கண்ணதாசன்
- கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்
- செவ்வாழை - அண்ணா
- நாவற்பழம் - நா காமராசன்
- நெருஞ்சிபழம் - குழந்தை
- ஆப்பிள் கனவு - நா காமராசன்
- பலாப்பழம் - அசோகமித்ரன்
- நெல்லிக்கனி - வ சுப மாணிக்கம்
இலக்கியம் ;
- குழந்தை இலக்கியம் - வாணிதாசன்
- இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்.
மகன் ;
- தேரோட்டியின் மகன் - தகலி சிவசங்கர்
- தோட்டியின் மகன் - அண்ணா
- மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்
- மகன் -ஜெயபிரகாசம்.
திருவாரூர் ;
- திருவாரூர் உலா - அந்தகக்கவி வீரராகவர்
- திருவாரூர் நாண்மணி மாலை - குமரகுருபரர்
- திருக்காவலூர் கல்பகம் - வீரமாமுனிவர்
தோட்டியின் மகன் என்னும் நூலின் ஆசிரியர் தான் தகழி சிவசங்கரன்.. சரி செய்யவும்.
பதிலளிநீக்கு