சனி, 25 பிப்ரவரி, 2017

வரைபடம்


வரைபடம்:
  • புவியின் மீது முதல் முதலில் கற்பனை கோடுகளை வரைந்தவர் தாலமி
  • கிழக்கு மேற்காக வரையப்படும் கற்பனை கோடு - அட்சரேகை
  • வடக்கு தெற்காக வரைப்படும் கர்பனை கோடு - தீர்க்கரேகை
  • அட்சரேகை தொலைவை கணக்கிட பயன்படுகிறது
  • தீர்க்கரேகை நேரத்தை கணக்கிடப்பயண்படுகிறது
  • 0 ° தீர்க்கரேகை நேர கோடு எனப்படும்
  • 180°தீர்க்கரேகை நாள் கோடு எனப்படும்
  • பூமத்தியரேகை பகுதியில் தீர்க்க கேடுகளின் இடையே உள்ள தொலைவு 111km
  • தீர்க்ககோடுகள் இடையே உள்ள நேரவித்தியாசம் 4 நிமிடங்கள்
  • துருவப்பகுதியில் தீர்க்க கோடுகளுக்கு இடையே உள்ள தொலைவு 69 km
  • வரைபடம் மூன்று வகைப்படும் அவை இயற்க்கைவரைபடம்,அரசியல்வரைபடம்.,கருத்துசார் வரைபடம்.

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...