வரைபடம்:
- புவியின் மீது முதல் முதலில் கற்பனை கோடுகளை வரைந்தவர் தாலமி
- கிழக்கு மேற்காக வரையப்படும் கற்பனை கோடு - அட்சரேகை
- வடக்கு தெற்காக வரைப்படும் கர்பனை கோடு - தீர்க்கரேகை
- அட்சரேகை தொலைவை கணக்கிட பயன்படுகிறது
- தீர்க்கரேகை நேரத்தை கணக்கிடப்பயண்படுகிறது
- 0 ° தீர்க்கரேகை நேர கோடு எனப்படும்
- 180°தீர்க்கரேகை நாள் கோடு எனப்படும்
- பூமத்தியரேகை பகுதியில் தீர்க்க கேடுகளின் இடையே உள்ள தொலைவு 111km
- தீர்க்ககோடுகள் இடையே உள்ள நேரவித்தியாசம் 4 நிமிடங்கள்
- துருவப்பகுதியில் தீர்க்க கோடுகளுக்கு இடையே உள்ள தொலைவு 69 km
- வரைபடம் மூன்று வகைப்படும் அவை இயற்க்கைவரைபடம்,அரசியல்வரைபடம்.,கருத்துசார் வரைபடம்.