தமிழ் கவிஞர் பற்றிய கேள்வி தொகுப்பு:
1.ஆசுக் கவி.......காளமேகப் புலவர்
2.திவ்ய கவி....... பிள்ளை பெருமாள் ஐயங்கார்
3.உணர்ச்சிக் கவி........ பாரதிதாசன்
4.ஆசானக் கவி.......... நாமக்கல் கவிஞர்
5.படிமக் கவி......... நா.காமராசன்
6.வித்தாரக் கவி........ நாற்கவிராச தம்பி
7.காளக் கவி....... ஒட்டக் கூத்தர்
8.அருட் கவி........ வள்ளலார்
9.ஆதிக் கவி...... வால்மீகி
10.சீட்டுக் கவி....... அண்ணாமலை ரெட்டியார்
11.உவமைக் கவி........சுரதா
12.பகுத்தறிவுக் கவி.........உடுமலை நாராயண கவி
13.அந்தகக் கவி........வீரராகவர் முதலியார்
14.மதுரக் கவி.........பாஸ்கரதாஸ்
15.லய கவி.......அருணகிரிநாதர்
வியாழன், 18 மே, 2017
தமிழ் கவிஞர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)
1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...
-
இந்தியாவில் கடக ரேகை கடந்து எல்லும் மாநிலங்கள் - 8 MGR Wife Janaki Tamilnadu Chief Minister M - Madhya pradesh G - Gujarat R - Rajasthan...
-
தலைவர்களும் அவர்களின் சிறப்புப் பெயர்களும் : இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் நைட்டிங்கேல் - கவிக்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக