வியாழன், 18 மே, 2017

History

வாரிசு இழப்புக் கொள்கையை டல்ஹெசி பிரபு (1848-1856) அறிமுகப்படுத்தி சதாரா (1848) , ஜெய்பூர் சம்பல்பூர் (1849), உதய்பூர் (1852), ஜான்ஸி (1853) மற்றும் நாக்பூர் (1854) ஆகியவற்றை கைப்பற்றினார். (10th School Book Based)
Short cut:
S- எஸ் /Satara
J - ஜே /Jaipur 
S -சூர்யா / Sambalpur
U- ஒரு /Udaipur 
J- ஜாலியான /Jhansi 
N-நடிகர் / Nagpur 🤓

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...