திங்கள், 5 ஆகஸ்ட், 2019

விதி 370 ம் ஜம்மு காஷ்மீரும்

இந்தியா 1947 ஆகஸ்ட் 15  அன்று சுதந்திரம் அடைந்தது.அன்று ஜம்மு  காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை.காஷ்மீரின் கடைசி அரசர் மகாராஜா ஹரிசிங் சில நிபந்தனைகளுடன் காஷ்மீரை இந்தியாவுன் இணைக்க சம்மதீத்தார்
காஷ்மீர் ஒப்பந்தத்தின் பேரில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்பை சட்டம் 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்த பொழுதிலும் ஜம்முகாஷ்மீரின் அரசியல் அமைப்பு 1957 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது.விதி 370 மற்றும் விதி 35A காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது.
விதி:370
1.இரட்டை குடியுரிமை
2.மாநிலத்திற்கு தனி கொடி
3.சட்டசபை பதவிகாலம் 6 ஆண்டுகள்
4.விதி:356 மாநில நெருக்கடியை ஜம்மு காஷ்மீரில் அறிவிக்க இயலாது
விதி35A:
ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதை வரையறுக்கிறது

ஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலமோ சொத்தோ வாங்க இயலாது

1 கருத்து:

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...