ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

1857-முதல் இந்திய சுதந்திர போர்

 1857-முதல் இந்திய சுதந்திர போர் (சிப்பாய் கலகம்)

  • புரட்சி தொடங்கிய இடம் மீரட்
  • டெல்லி சுல்தானாக அறிவிக்கப்பட்டவர் -இரண்டாம் பாஜிராவ்
  • MAY 10 வங்காள படைப்பிரிவின் பிரிவு 3  புரட்சியை ஆரம்பித்தனர்

கான்பூர்

  • தலைமை தாங்கியவர் - நானாசாகிப்(கோவிந்தந்துபாண்ட்)
  • இவரின் படைதளபதி தாந்தியா தோப்
  • கான்பூரை மீண்டும் கைபற்றிய ஆங்கிலேயர் கேப்பல்
ஜான்சி

  • தலைமை ஜான்சி ராணி  இலட்சுமிபாய்
  • இயற்பெயர் மனிகர்னிகா

லக்னோ

  • தலைமை பேகம் ஹஜ்ரத் மகால்
  • w/o நவாப் வஜித்அலிஷா
  • விவசாயிகள்,தொழிலாளர்கள் கலந்து கொண்ட மக்கள் புரட்சியாக அமைந்தது
  • பேகம் அவர்களின் கல்லறை காத்மாண்டில் உள்ளது

பீகார்

  • தலைமை - கன்வர் சிங்
  • கொரில்லா போர்முறையில் ஈடுபட்டார்



  • கடைசியாக ஆங்கிலேயர்கள் கைபற்றியது டெல்லி
  • கைபற்றியவர்கள் - நிக்கல்சன்,வில்சன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...