1857-முதல் இந்திய சுதந்திர போர் (சிப்பாய் கலகம்)
- புரட்சி தொடங்கிய இடம் மீரட்
- டெல்லி சுல்தானாக அறிவிக்கப்பட்டவர் -இரண்டாம் பாஜிராவ்
- MAY 10 வங்காள படைப்பிரிவின் பிரிவு 3 புரட்சியை ஆரம்பித்தனர்
கான்பூர்
- தலைமை தாங்கியவர் - நானாசாகிப்(கோவிந்தந்துபாண்ட்)
- இவரின் படைதளபதி தாந்தியா தோப்
- கான்பூரை மீண்டும் கைபற்றிய ஆங்கிலேயர் கேப்பல்
- தலைமை ஜான்சி ராணி இலட்சுமிபாய்
- இயற்பெயர் மனிகர்னிகா
லக்னோ
- தலைமை பேகம் ஹஜ்ரத் மகால்
- w/o நவாப் வஜித்அலிஷா
- விவசாயிகள்,தொழிலாளர்கள் கலந்து கொண்ட மக்கள் புரட்சியாக அமைந்தது
- பேகம் அவர்களின் கல்லறை காத்மாண்டில் உள்ளது
பீகார்
- தலைமை - கன்வர் சிங்
- கொரில்லா போர்முறையில் ஈடுபட்டார்
- கடைசியாக ஆங்கிலேயர்கள் கைபற்றியது டெல்லி
- கைபற்றியவர்கள் - நிக்கல்சன்,வில்சன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக