கர்நாடக போர்கள்
முதல் கர்நாடக போர் (1746-1748):
- காரணம்:ஐரோப்பாவில் நடந்த ஆஸ்திரிய வாரிசு உரிமை போர்
- சென்னையை பிரஞ்சுகாரர்கள் கைபற்றினர்
- 1748 எய்-லா-சாப்பேல் உடன்படிக்கை படி போர் நிறுத்தபட்டது
இரண்டாம் கர்நாடக போர்(1748-1754):
- காரணம் ஐதராபாத் மற்றும் ஆற்காட்டு வாரிசு உரிமை போர்
- இராபர்ட் கிளைவ் ஆற்காட்டு வீரர் என அழைக்கப்பட்டார்
- 1755 பாண்டிச்சேரி உடன்படிக்கை படி போர் நிறுத்தபட்டது
மூன்றாம் கர்நாடக போர் (1756-1763):
- காரணம் : பிரஞ்சு கவர்னர் கவுண்டிலாலி சென்னையை கைபற்றியது
- பிரஞ்சு ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது
- 1763 பாரிஸ் உடன்படிக்கை படி போர் நிறுத்தபட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக