வெள்ளி, 1 ஏப்ரல், 2016

இந்திய பேரரசு காலம்

 பேரரசுகள்


  • மகாஜனபதம் என்பது 16 நாடுகள்
  • வஜ்ஜித் கூட்டாட்சியில் 18 குழுக்கள் இருந்தன(தலைநக‌ர் வைசாலி)


மகத பேரரசு
ஆர்யங்க மரபு:

  • மகத பேரரசு  என்பது பீகாரை சுற்றியுள்ள பகுதிகள்
  • தலைநகரம் முதலில் சிராஸ்வதி  பின்னர் இராஜகிருதம் பின்னர் பாடலிபுத்திரம்
  • முதல் அரசர் பிம்பிசாரர்
  • இரண்டாம் அரசர் அஜாதசத்ரு
  • இவர் முதல் புத்த சமய மாநாட்டை கூட்டினார்
  • பாடலிபுத்திரத்தில் கோட்டையை அமைத்தார்

சிசுநாக மரபு:

  • தோற்றுவித்தவர்-சிசுநாகர்

நந்தமரபு:

  • தோற்றுவித்தவர்-மகாபத்மநந்தர்(தக்காணத்தை கைப்பற்றி மண்ணன்)
  • நந்தர்கள் சமணசமயத்தவர்கள்
  • சிசுநாகர்,நந்தர்கள் இருவரும் சூத்திரர்கள்
  • நந்தர்களின் கடைசி அரசன் - தனநந்தர்

மௌரிய பேரரசு

  • தோற்றுவித்தவர்-சந்திரகுப்தமௌரியர்
  • உதவியவர்-சாணக்கியர்
  • சாணக்கியரின் வேறு பெயர்கள்-கௌடில்யர்,விஷ்னுகுப்தர்
  • சாணக்கியர் எழுதிய நூல்-அர்தசாஸ்திரம்
  • சந்திரகுப்தமௌரியர் செல்யூஸ் நிகேடரின்(அலெக்சாண்டரின் படை தளபதி) மகளை மணந்தார்
  • கிரக்க பயணி மெகஸ்தனிஸ்(நூல்:இண்டிகா) செல்யூகஸ்நிகடரால் சந்திரகுப்தமௌரியர் அவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
  • சந்திரகுப்தமௌரியர் சமணர்
  • இறுதி காலத்தில் பரத்பாகு என்ற துறவியுடன் துறவு மேற்கொண்டார்
  • சந்திரபாஷ்டி இவர் நினைவாக கட்டப்பட்ட கோவில் ஆகும்
  • சந்திரகுப்தமௌரியரை தொடர்ந்து அவரது மகன் பிந்துசாரர் 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்

அசோகர்

  • பிந்துசாரர்க்கு பின் அசோகர் அரியணை ஏறினார்
  • மௌரியர்களில் சிறந்த அரசர் அசோகர்
  • முதலில் சிவனை வழிபட்டவர்
  • கலிங்கபோருக்கு பின்(கிமு 261) உபகுப்தரால்(திஸா) புத்த சமயத்தை தழுவினார்
  • பாடலிபுத்திரம் 3 ம் புத்த சமய மாட்டில் மகாஅசோகர் என பட்டம் பெற்றார்
  • பட்டப்பெயர்:பிரியதர்ஷன்,தேவனாம்பிரியர்
  • மக்கள் பணிபுரிய மகாமாத்திரர்கள் நியமிக்கப்பட்டனர்
  • எல்லையை காவல் புரிந்தோர் அந்தமகாமாத்திரர்கள்
  • தலைநகரங்கள்:
                            1.தெற்கு-சுவர்ணகிரி
                            2.வடக்கு-தட்சசீலம்
                            3.மேற்கு-உஜ்ஜைனி
                            4.கிழக்கு-தோசாலி
                            5.மையதலைநகர் -பாடலிபுத்திரம்

  • அதிகாரிகள்-யுக்தர்,பிரதேசிகர்,தூதர்,ஒற்றர்
  • நகரநிர்வாகம்-6பேர் கொண்ட 5 குழுக்களால் மேற்கொள்ளப்பட்டது(குறிப்பு இண்டிகாவில் இருந்து பெறப்பட்டது)
  • தன்மகள் சுங்கமித்திரை மற்றும் மகன் மகேந்திரனை இலங்கைகு புத்தம் மதம் பரப்ப அசோகர் அனுப்பினார்

 குஷண பேரரசு
  • நிருவியவர்-முதலாம் காட்பிசசு
  • குஷணர்கள்-யூச்சி இனமக்கள்

கனிஷ்கர்

  • சிறந்த அரசர்-கனிஷ்கர்
  • கனிஷ்கரின் தலைநகரம்-புருசபரம்(பெஷாவர்)
  • சீனதளபதி பாஞ்சியோ உடன் போர் புரிந்தார்
  • நான்காவது புத்த சமய மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்
  • இம்மாநாட்டில் மகாயானம் தோண்றியது
  • அசுவகோசர் புத்த சரிதம்,சூத்திர அலங்காரம்  எழுதினார்
  • வசுமித்திரர் மகாவிபாசா எழுதியுள்ளார்
  • மருத்துவ அறிஞர் சரகரும் கிரக்க கட்டட வல்லுநர் எஜிலாசும் அரசவையில் இடம் பெற்றன
  • கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டார்
  • இவர் ஆட்சிக்கு வந்த காலத்தை முதலாய் கொண்டு சக சகாப்தம் கணக்கிடபடுகிறது
குப்த பேரரசு
  • தலைநகரம்-பாடலிபுத்திரம்
  • முதல் அரசர்  முதலாம் சந்திரகுப்தர்
  • முதலாம் சமுத்திரகுப்தரின் வெற்றிகளை அலகாபாத் கல்வெட்டு கூறுகிறது
  • அலகாபாத் கல்வெட்டை பொறித்தவர் அரிசேனர்
  • ஆர்யபட்டர்,வராகமித்ரர்,சரகர்,சுஷ்ருதர்,தன்வந்திரி குப்தர் காலத்தவர்கள்
  • மெமரௌளி இரும்புதூண் குப்தர் காலத்தியது
  • குமாரகுப்தர் நலந்தா பல்கலைக்கழகத்தை நிறுவினார்
  • இரண்டாம் சந்திரகுப்தர் விக்கிரமாதித்யன் என அழைக்கப்பட்டார்
  • குப்தர் காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது
  • சீன பயனி பாகியான் இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் வருகை புரிந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...