செவ்வாய், 30 மே, 2017

தனிமங்கள் தயாரிக்கும் முறை:

தனிமங்கள் தயாரிக்கும் முறைகள் பற்றிய சில தகவல்கள்:-

1)சல்பியூரிக் அமிலம் - தொடு முறை

2)அம்மோனியா - ஏபர் முறை

3)நைட்ரஜன் - ஆஸ்வால்டு முறை

4)எஃகு - பெசிமர்

5)சல்பர் - ஃபிராஷ்

6)வெள்ளி - பார்க்

7)நிக்கல் - மான்ட்

8)அலுமினியம் - மின்னாற் பகுத்தல்

9)சலவை சோடா - சால்வே

10)அலுமினியம் தூய்மை படுத்த - ஓப்செல்

11)கந்தகம் தூய்மைபடுத்த - சிசிலியன்

12)சல்பைடு தாது - நுரை மிதப்பு முறை

வியாழன், 25 மே, 2017

நா.காமராசன் படைப்புகள்

தமிழ் கவிஞர் நா.காமராசன் அவர்களின் படைப்புகள்.(with SHORTCUT Idea)

1)தாஜ் மஹாலும் ரொட்டி துண்டும் - Thajmakalum roddiththundum
2)ஆப்பிள் கனவு - Apple Kanavu
3)சூரியகாந்தி - Sooriyakandhi
4)சஹாராவை தாண்டாத ஒட்டகங்கள் - Saharavai thandatha ottgangal
5)சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி - Suthanthira thinathil oru kaithin dairi
6)மகா காவியம் - Maha Kaviyam
7)அந்த வேப்பமரம் - Andha veppamaram
8)கருப்பு மலர்கள் - Karuppu malargal
9) கிறுக்கன் - Kirukkan

SHORTCUT - " TASMAK "

T - Thajmakalum roddiththundum (தாஜ் மஹாலும் ரொட்டி
துண்டும்)
A - Apple Kanavu (ஆப்பிள் கனவு)
S - Suriyakandhi-சூரியகாந்த,)
Saharavai thandathaottgangal(சஹாராவை தாண்டாத
ஒட்டகங்கள்)

M - Maha Kaviyam (மகா காவியம்)
A - Andha veppamaram (அந்த வேப்பமரம்)
K - Karuppu malargal(கருப்பு மலர்கள்) Kirukkan (கிறுக்கன்)

புதன், 24 மே, 2017

ஈரவை மாநிலங்கள்

ஈரவை மாநிலங்கள்:

J.k என்ற பையன் M.k university ல் BAT விளையாடறான்..

J.k - Jammu Kashmir
M- Maharashtra
K- Karnataka
university- UP
B-bihar
A- Andhara
T- telugana

வியாழன், 18 மே, 2017

History

வாரிசு இழப்புக் கொள்கையை டல்ஹெசி பிரபு (1848-1856) அறிமுகப்படுத்தி சதாரா (1848) , ஜெய்பூர் சம்பல்பூர் (1849), உதய்பூர் (1852), ஜான்ஸி (1853) மற்றும் நாக்பூர் (1854) ஆகியவற்றை கைப்பற்றினார். (10th School Book Based)
Short cut:
S- எஸ் /Satara
J - ஜே /Jaipur 
S -சூர்யா / Sambalpur
U- ஒரு /Udaipur 
J- ஜாலியான /Jhansi 
N-நடிகர் / Nagpur 🤓

தமிழ் கவிஞர்

தமிழ் கவிஞர் பற்றிய கேள்வி தொகுப்பு:
1.ஆசுக் கவி.......காளமேகப் புலவர்
2.திவ்ய கவி....... பிள்ளை பெருமாள் ஐயங்கார்
3.உணர்ச்சிக் கவி........ பாரதிதாசன்
4.ஆசானக் கவி.......... நாமக்கல் கவிஞர்
5.படிமக் கவி......... நா.காமராசன்
6.வித்தாரக் கவி........ நாற்கவிராச தம்பி
7.காளக் கவி....... ஒட்டக் கூத்தர்
8.அருட் கவி........ வள்ளலார்
9.ஆதிக் கவி...... வால்மீகி
10.சீட்டுக் கவி....... அண்ணாமலை ரெட்டியார்
11.உவமைக் கவி........சுரதா
12.பகுத்தறிவுக் கவி.........உடுமலை நாராயண கவி
13.அந்தகக் கவி........வீரராகவர் முதலியார்
14.மதுரக் கவி.........பாஸ்கரதாஸ்
15.லய கவி.......அருணகிரிநாதர்

ஞாயிறு, 14 மே, 2017

பாரத ரத்னா

2017 - எம்.ஜி. ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்.

M.G.R அவர்கள் 1988 ஆம் ஆண்டு மரணத்திற்கு(1987) பின்னர் பாரத ரத்னா விருதினை பெற்றவர்.

மரணத்திற்கு பின்னர் பாரத ரத்னா விருதினை பெற்ற இதர தலைவர்களின் பட்டியல் (WITH SHORTCUT IDEA)

1) Ambedkar
2) Patel
3) Jayaprakash Narayan
4) Kamaraj
5) Abul kalam azad
6) Lal bahadur shastri
7) Lokapriya Gopinath bardoli
8) Aruna asaf ali
9) Acharya vinoba bhave
10) M.G.R
11) Madan Mohan Malavia

SHORTCUT IDEA : A.P.J.KALAM SIR

A - Ambedkar
P - Patel
J - Jayaprakash Narayanan

K - Kamaraj
A - Abul kalam azad
L - Lal bahadur shastri, Lokapriya Gopinath bardoli
A - Aruna asaf ali, Acharya vinoba bhave
M - M.G.R, Madan Mohan Malavia
R- Rajiv Gandhi)

சான்றோர் சிறப்பு பெயர்கள்

இலக்கணம் - சிறப்பு தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்

1. உவமைக் கவிஞர் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் - சுரதா

2. திரைக்கவி திலகம் என அழைக்கப்படுபவர் - மருதகாசி

3. ஈசான தேசிகர் என அழைக்கப்படுபவர் - சுவாமிநாத தேசிகர்

4. செந்தமிழ்ச் செல்வர், தமிழ்ப் பெருங்காவலர், என்ற பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படுபவர் - தேவநேயபாவாணர்

5. அமுத அடியடைந்த அன்பர் என அழைக்கப்படுபவர் - மாணிக்கவாசகர்

6. குழந்தை கவிஞர் என அழைக்கப்படுபவர் - அழ.வள்ளியப்பா

7. தண்டகவேந்தர் என அழைக்கப்படுபவர் - திருநாவுக்கரசர்

8. முத்தமிழ் காவலர் என அழைக்கப்படுபவர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்

9.  எழுச்சி சான்றோர், திருப்புமுனை சிந்தனையாளர் என்ற பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படுபவர் - சாலை இளந்திரையன்

10. திருத்தகு முனிவர், திருத்தகு மகா முனிவர் என்ற பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படுபவர் - திருத்தக்கதேவர்

11. கோதை என அழைக்கப்படுபவர் - ஆண்டாள்

12. சிறுகதை மன்னன் என அழைக்கப்படுபவர் - புதுமைப்பித்தன்

13. படிக்காத மேதை, கருப்பு காந்தி , கர்ம வீரர் என்ற பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படுபவர் - காமராஜர்

14. செக்கிழுத்த செம்மல் என அழைக்கப்படுபவர் - வ.உ.சிதம்பரனார்

15. இலக்கியத்தின் சொல்லின் செல்வர் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் - இரா.பி.சேதுப்பிள்ளை

சனி, 13 மே, 2017

நூல்கள்

***நூல்களும் ஒற்றுமைகளும்***

------------பூக்கள்---------------
1.உதிரி பூக்கள் - உலகநாதன்
2.புரட்சி பூக்கள் - புலமைப்பித்தன்
3.சுடு பூக்கள் - இரா.மீனாட்சி
4.புன்னகை பூக்கள் - பொன்னடியான்
5.கண்ணீர் பூக்கள் - மு.மேத்தா
6.சிரிக்கும் பூக்கள் - அழ.வள்ளியப்பா
7.காகித பூக்கள் - மு.கருணாநிதி

-----------விளக்கு-------------
1.அகல் விளக்கு - மு.வரதராசனார்
2.பாவை விளக்கு - அகிலன்
3.குடும்ப விளக்கு - பாரதிதாசன்
4.இரட்டை விளக்கு - ந.பிச்சைமூர்த்தி
5.கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
6.கோபுர விளக்கு - தி.ஜானகிராமன்.
7.கை விளக்கு - ராஜாஜி.
8.மா விளக்கு - பெரியசாமி [பெ.தூரன்]

------------இரவு----------------
1.ஓர் இரவு - அண்ணா
2.எச்சில் இரவு - சுரதா
3.அன்று இரவு - புதுமைப்பித்தன்
4.முதலில் இரவு - ஆதவன்
5.இரவில் - ஜெயகாந்தன்
6.இரவு வரவில்லை - வாணிதாசன்
7.கயிற்றிரவு - விருத்தாசலம்
8.இன்றிரவு பகலில் - கவிக்கோ

------------வாசல்------------------
1.மலை வாசல் - சாண்டில்யன்
2.வார்த்தை வாசல் - சுரதா
3.வாடி வாசல் - சி.சு.செல்லப்பா
4.சொர்க்க வாசல் - அண்ணா.

------------விஜயம்-----------------
1.மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
2.மதுரா விஜயம் - கங்கா தேவி
3.கமலா விஜயம் - வ.வே.சு.ஐயர்

--------------காரி----------------
1.வேலைக்காரி - அண்ணா
2.பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
3.நாட்டியக்காரி - வல்லி கண்ணு
4.நாடகக்காரி - கல்கி.

------------முத்தம்--------------
1.சாவின் முத்தம் - சுரதா
2.எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்.
3.ஒரே முத்தம் - மு.கருணாநிதி

--------------பரிசு------------------
1.நன்றி பரிசு - நீலவன்
2.பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
3.பொங்கல் பரிசு - வாணிதாசன்

--------------மலர்---------------
1.கறுப்பு மலர் - நா.காமராசன்
2.வாடா மலர் - மு.வ
3.பொன் மலர் - அகிலன்
4.குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி

-------------பூ-----------------
1.சூரியகாந்தி - நா.காமராசன்
2.செண்பகப்பூ - சுஜாதா
3.செம்பருத்தி - தி.ஜானகிராமன்
4.கனகாம்பரம் - கு.பா.ரா.
5.செந்தாமரை - மு.வ

-----------கோல்--------------
1.ஊன்றுகோல் - முடியரசன்
2.செங்கோல் - மா.பொ.சிவஞானம்.

-----------கோட்டம்-------------
1.காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
2.பத்தினி கோட்டம் - ஜெகசிற்பியன்
3.குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்.

-------------கனி--------------
1.மாங்கனி - கண்ணதாசன்
2.கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்
3.செவ்வாழை - அண்ணா
4.நாவற்பழம் - நா காமராசன்
5.நெருஞ்சிபழம் - குழந்தை
6.ஆப்பிள் கனவு - நா காமராசன்
7.பலாப்பழம் - அசோகமித்ரன்
8. நெல்லிக்கனி - வ சுப மாணிக்கம்

---------இலக்கியம்-------------
1.குழந்தை இலக்கியம் - வாணிதாசன்
2.இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்.

-----------மகன்------------
1.தேரோட்டியின் மகன் - தகலி சிவசங்கர்
2.தோட்டியின் மகன் - அண்ணா
3.மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்
4.இளைய மகன் - சிற்பி
5.போலீஸ்காரன் மகன் -பி.எஸ்.இராமையா
6.வண்டிக்காரன் மகன் - மு.கருணாநிதி
7.புலவர் மகன் - பூவண்ணண்
8.மகன் -ஜெயபிரகாசம்.

-----------வீடு--------------
1.மணல் வீடு - சி.சு செல்லப்பா
2.இருண்ட வீடு - பாரதிதாசன்
3.ஆகாயத்திற்கு அடுத்த வீடு - மு.மேத்தா
4.மாற்றப்படாத வீடு - தேவதேவன்.

----------இதயம்--------------
1.தமிழன் இதயம் - நாமக்கல் கவி
2.உளுத்த இதயம் - வை.மு.கோதைநாயகி.

வியாழன், 11 மே, 2017

பல்லவர் வரலாறு

பல்லவர்கள் பற்றிய சில தகவல்கள்:-
1) பல்லவர்கள் தலைநகர் - காஞ்சிபுரம்
2) பல்லவர்கள் துறைமுகம் - மாமல்லபுரம்
3) பல்லவர்கள் சின்னம் - நந்தி (ம) சிங்கக்கொடி
4) பல்லவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த பிரிவுகள் - 3
5) முதல் பல்லவ அரசில் குறிப்பிடத்தக்க அரசர் - பப்பதேவன், சிவஸ்கந்த வர்மன்
6) முதல் பல்லவ அரசின் ஆட்சி மொழி - பிராக்கிருதம்
7)இடைக்கால பல்லவ அரசின் குறிப்பிடத்தக்க அரசன் - விஷ்ணு கோபன்
8)இடைக்கால பல்லவ அரசின் ஆட்சி மொழி - சமஸ்கிருதம்
9)விஷ்ணு கோபனை சிறை வைத்த குப்த அரசன் - சமுத்திர குப்தர்
10) பிற்கால பல்லவ மரபை தோற்றுவித்தவர் - சிம்மவிஷ்ணு
11) பிற்கால பல்லவர்கள் ஆட்சி மொழி - தமிழ்
12) சிம்மவிஷ்ணு மகன் - முதலாம் மகேந்திரவர்மன்
13) முதலாம் மகேந்திரவர்மன் முதலில் பின்பற்றிய சமயம் - சமண சமயம்
14) முதலாம் மகேந்திரவர்மன் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் - அப்பர் (எ) திருநாவுக்கரசர்
15) முதலாம் மகேந்திரவர்மனை தோற்கடித்த சாளுக்கிய அரசன் - இரண்டாம் புலிகேசி
16) முதலாம் மகேந்திரவர்மனால் தோற்கடிக்கப்பட்ட கங்கநாட்டு அரசன் - துர்வநீதன்
17)முதலாம் மகேந்திரவர்மன் பட்டப்பெயர்கள்:
* போர் திறமைக்காக - கலகப்பிரியன், சத்ருமல்லன்
* கலை சிறப்பிற்காக - சித்திரகார புலி, விசித்திர சித்தன்
* தாராள குணத்திற்கு - குணபரன்
* இலக்கியத்திற்கு - மத்தவிலாசன்
* இசை ஆர்வத்திற்கு - சங்கீரண ஜதி
18)முதலாம் மகேந்திரவர்மன் இயற்றிய வடமொழி நூல் - மத்தவிலாச பிரகாசனம், தமிழ் நூல் - பாகவத அஜிக்கியம்
19)முதலாம் மகேந்திரவர்மன் அமைந்த ஏரி - மாமண்டூர், மகேந்திர வாடி
20) முதலாம் மகேந்திரவர்மன் மகன் - முதலாம் நரசிம்மவர்மன்
21) முதலாம் நரசிம்மவர்மன் படைத் தளபதி - பரஞ்சோதி
22) முதலாம் நரசிம்மவர்மனால் தோற்கடிக்கபட்ட சாளுக்கிய அரசர் - இரண்டாம் புலிகேசி
23) முதலாம் நரசிம்மவர்மன் பட்டப்பெயர்கள் - மாமல்லன், வாதாபி கொண்டான், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி, வாத்திய வித்தயாதரன்
24) முதலாம் நரசிம்மவர்மன் இலங்கை நண்பன் - மானவர்மன்
25) முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிபுரம் வந்த சீனா பயணி - யுவான் சுவாங்
26) முதலாம் நரசிம்மவர்மன் மகன் - இரண்டாம் மகேந்திரவர்மன்
27) இரண்டாம் நரசிம்மன் என்று அழைக்கப்பட்டவர் - இராஜசிம்மன்
28) காஞ்சி கைலாசநாதர் கோயில் கட்டியவர் - இரண்டாம் நரசிம்மன்
29) காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில் கட்டியவர் - இரண்டாம் நந்திவர்மன்
30) பல்லவர்கள் கடைசி அரசர் - அபாரஜித பல்லவர்
31) அபாரஜித பல்லவனை தோற்கடித்த சோழ அரசன் - ஆதித்த சோழன்

சாகித்ய அகதாமி பரிசு பெற்றவர்

#சாகித்ய அகாடமி விருது வாங்கிய தமிழ் இலக்கியங்கள்:

1955 - தமிழ் இன்பம் - ரா. பி. சேதுப்பிள்ளை (#சேது-க்கு தன் பிள்ளையை பார்த்ததும் இன்பம் தாங்க முடியல)

1956 - அலை ஓசை - கல்கி கிருஷ்ணமூர்த்தி (#அலை கல்-ல பட்டா ஓசை வரும் )

1958 - சக்கரவர்த்தித் திருமகன் - சி. ராஜகோபாலச்சாரி (#ராஜா - சக்கரவர்த்தி)

1961 - அகல் விளக்கு - மு.வரதராசனார் (#தேர்வுல முன்னாடி வரனும்னா கரண்ட் போனாலும் விளக்கு வைச்சி படிக்கனும்)

1962 - அக்கரைச்சீமை - சோமு (#கறை பட்டா சோப்புப் போடனும் )

1963 - வேங்கையின் மைந்தன் - அகிலன் (#வேங்கையின் மைந்தன் அகிலத்தை ஆண்டவன்)

1965 - ஸ்ரீ ராமானுஜர்  - பி. ஸ்ரீ ஆச்சார்யா (#ராமானுஜர் ஆச்சாரியரா இருந்தாரு)

1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - ம. பொ. சிவஞானம் (#வள்ளலார கண்டா ஞானம் கிடைக்கும் )

1967 - வீரர் உலகம் - கி. வா. ஜகன்னாதன்(#ஜகரத்தன் மஹாபாரதத்தில வரும் சிறந்த வீரன்)

1968 - வெள்ளைப் பறவை - அ. சீனிவாச ராகவன் (#சீனி வெள்ளை தநிறமா இருக்கும்)

1969 - பிசிராந்தையார் - பாரதிதாசன்

1970 - அன்பளிப்பு - கு. அழகிரிசாமி(#அழகா இருக்குறவங்கள பார்த்தா அன்பளிப்பு கொடுக்கத் தோனும்)

1971 - சமுதாய வீதி  - நா. பார்த்தசாரதி (#சமுதாய வீதி-ல போறப்போ எல்லாரையும் பார்த்துட்டே போவோம்)

1972 - சில நேரங்களில் சில மனிதர்கள்  - ஜெயகாந்தன் (#சில மனிதர்களுக்கு சில நல்ல நேரங்களில் தான் ஜெயம் கிடைக்கும்)

1973 - வேருக்கு நீர்- ராஜம் கிருஷ்ணன் (#வேருக்கு நீர் ஊத்தனும்-னு கிருஷ்ணர் சொன்னார்)

1974 - திருக்குறள் நீதி இலக்கியம்- கே. டி. திருநாவுக்கரசு (திரு - திரு)

1975 - தற்கால தமிழ் இலக்கியம்  - ஆர். தண்டாயுதம் (#இந்த கலி காலத்தில தமிழ் இலக்கியம் இயற்றினா தண்டனை கொடுப்பாங்க)

1977 - குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி (#இரத்தம் வர்றத இந்திரா பார்த்துட்டாங்க)

1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்(#வள்ளி முருகருக்கு புதுக்கவிதை அனுப்புனாங்க)

1979 - சக்தி வைத்தியம்  - தி. ஜானகிராமன் (#எம்.ஜி.ஆர் மனைவி சக்தி வைத்தியம் பார்த்தாங்க)

1980 - சேரமான் காதலி - கண்ணதாசன்

1981 - புதிய உரைநடை - மா. ராமலிங்கம்(#ராமலிங்க வள்ளலார் புதிய உரைநடையை புகுத்தினார்)

1982 - மணிக்கொடி காலம் - பி. எஸ். ராமையா(#மணிரத்னம் படம் இரவில் (ரா) தான் இருக்கும்)

1983 - பாரதி : காலமும் கருத்தும்  - தொ. மு. சிதம்பர ரகுநாதன்
1984 - ஒரு காவிரியைப் போல - லட்சுமி திரிபுரசுந்தரி (#காவிரி மூன்று புறமும் பாயும் )

1985 - கம்பன் : புதிய பார்வை -அ. ச. ஞானசம்பந்தன்(#ஞானம் கிடைச்சா மட்டுமே கம்பன புதிய பார்வையில பார்க்க முடியும்)

1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் - க. நா. சுப்பிரமணியம்(#நடப்பு-கல்விக் கொள்கை பற்றி ஆராய சுப்பிரமணியம் தலைமையில் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்குழு இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் வேணும்னு பரிந்துரை செய்தது)

1987 - முதலில் இரவு வரும் - ஆதவன் (#முதலில் இரவு வரும் அப்புறம் சூரியன்வரும் )

1988 - வாழும் வள்ளுவம் - வா. செ. குழந்தைசாமி (#குழந்தை ஒரு வாழும் பருவம் )

1989 - சிந்தாநதி - லா. ச. ராமாமிர்தம்(#அமிர்தம் வாங்கும்போது சிந்தாம வாங்கனும் )

1990 - வேரில் பழுத்த பலா - சு. சமுத்திரம்(#ஆறுகள் கூடுமிடத்தில பலா வச்சா வேர்லயே பழுக்கும்)

1991 - கோபல்ல கிராமத்து மக்கள் - கி. ராஜநாராயணன் (#கோபல்ல கிராமத்த ஆட்சி செய்த ராஜா எப்பவும் நாராயணா னு சொல்லிட்டே இருப்பாரு)

1992 - குற்றாலக் குறிஞ்சி - கோவி. மணிசேகரன்(#குற்றாலத்துக்கு குளிக்க போனா #துணிமணி ய குறங்கு தூக்கிட்டு போயிடும்)

1993 - காதுகள் - எம். வி. வெங்கட்ராம் (#வெங்கட்ராமா னு சொல்ற மந்திரத்தை   காதுல வாங்கிக்கிட்டா நல்லது)

1994 - புதிய தரிசனங்கள் - பொன்னீலன் (#பொன்னி அரிசி ஒரு புதிய தரிசனம் மாதிரி)

1995 - வானம் வசப்படும்  - பிரபஞ்சன்(#வானம் வசப்பட வைக்கனும்னா பிரபஞ்சத்தையே ஆள வேண்டும்)

1996- அப்பாவின் சிநேகிதர் - அசோகமித்ரன் (அப்பாவுக்கு அசோகன் நடிப்பு பிடிக்கும்)

1997 - சாய்வு நாற்காலி- தோப்பில் முகமது மீரான் (#தோப்புல சாய்வு நாற்காலி கிடக்கும்)

1998 - விசாரணைக் கமிஷன் - சா. கந்தசாமி (#கந்தசாமி படத்துல விக்ரம்-க்கு விசாரணை கமிஷன் வச்சாங்க)

1999 - ஆலாபனை - அப்துல் ரகுமான்(ஏ.ஆர்.ரகுமான் #ஆராமலே னு பாட்டு படிக்கிறார்)

2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் - தி. க. சிவசங்கரன் (#நடிகர் சிவசங்கர் நடிக்க வர்றதுக்கு முன்னாடியே நிறைய விமர்சனங்கள் பேட்டிகள பார்த்தவரு)

2001 - சுதந்திர தாகம்  - சி. சு. செல்லப்பா(#தாகம் எடுத்தா அப்பாக்கிட்ட சொல்லனும்)

2002 - ஒரு கிராமத்து நதி- சிற்பி பாலசுப்ரமணியம்
2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து
2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்
(#ஒரு கிராமத்து நதியில சிற்பி கிடக்குது இத காட்டுல பார்த்த வைரமுத்து இதிகாசம் எழுதலாம்னு வள்ளுவருக்கு வணக்கம் போட்டுட்டு ஈரோடு-ல எழுதினார்)

2005 - கல்மரம் - ஜி. திலகவதி (#திலகவதி IPS-க்கு கல்மனசு)

2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு.மேத்தா (#மோட்சம் கிடைத்தால் ஆகாயத்துக்கு அடுத்த வீடு தான்)

2007 - இலையுதிர் காலம் - நீல. பத்மநாபன் (#இலையுதிர் காலத்தில இலை பட்டுப்போய் நீல கலர்-ல மாறிடும்)

2008 - மின்சாரப்பூ - மேலாண்மை பொன்னுசாமி (#மின்சாரத்தில பூ கண்டுபிடிச்சதால பொன்னுச்சாமிக்கு மேலாண்மை விருது கொடுத்தாங்க)

2009 - கையொப்பம்  - புவியரசு (#கையொப்பம் புவி முழுவதும் போனாதான் அரசாள முடியும்)

2010 - சூடிய பூ சூடற்க  - நாஞ்சில் நாடன்(#நாஞ்சில் நாட்டில தான் பூ சூடுறமாதிரி நல்ல பூ கிடைக்கும்)

2011 - காவல் கோட்டம்- சு. வெங்கடேசன்(#திருப்பதி வெங்கடாச்சலம் மக்களுக்கு காவல் தெய்வமா இருக்கிறாரு)

2012 - தோல் - டி. செல்வராஜ் (#தோல் செல்களால் ஆனது)

2013 - கொற்கை- ஜோ டி குரூஸ்(#கொற்கை துறைமுகத்துல முத்துக்கள் ஜோடி ஜோடி யா கிடைச்சிது)

2014 - அஞ்ஞாடி - பூமணி(ஜாடி ல பூ வைக்கனும்)

திங்கள், 8 மே, 2017

கடக ரேகை மாநிலங்கள்

இந்தியாவில் கடக ரேகை கடந்து எல்லும் மாநிலங்கள் - 8

MGR Wife Janaki Tamilnadu Chief Minister

M - Madhya pradesh
G - Gujarat
R - Rajasthan
W - West Bengal
J - Jaarkand
T - Tiripura
C - Chattisgar
M - Mizoram

கடகரேகை கடக்கும் இந்திய மாநிலங்கள்-8

மேஜர்.T.குமாரசாமி

1.மேற்குவங்கம்
2.ஜார்கண்ட்
3.T-திரிபுரா
4.குஜராத்
5.மத்தியபிரதேசம்
6.ராஜஸ்தான்
7.சட்டீஸ்கர்
8.மிசோரம்

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...