இந்தியாவின் தலைமை ஆனையர்கள்
வாரன் ஹோஸ்டிங் பிரபு(1772-1785):
- 1773ம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் படி இந்தியாவின் தலைமை ஆளுநராக பொறுப்பேற்றார்
- ஒழுங்குமுறை சட்டத்தின் படி கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது
- ஒரு தலைமை நீதிபதி (எலிஜா இம்பே),3நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்
- 4பேர் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டது
- 1784-பிட் இந்திய சட்டம்
- நிர்வாக குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை 3 ஆக குறைக்கப்பட்டது
- 6பேர் கொண்ட கட்டுபாட்டு குழு அமைக்கப்பட்டது
- கருவுலத்தை முன்சிதாபாத்தில் இருந்து கொல்கத்தாவிர்கு மாற்றினார்
- சாதர் திவானி ஆதாலத்(civil),சாதர் நிசாமத் ஆதாலத்(criminal) நீதிமன்றம் அமைத்தார்
- மாவட்ட நீதிமன்றங்கள் உருவாக்கபட்டன
- சுங்கசாவடிகள்:கல்கத்தா,ஹுக்ளி,முர்சிதாபாத்,பாட்னா,டாக்கா.
- 1781-மதராஸா கல்வி நிறுவனம் கொல்கத்தாவில் நிறுவினார்
- 1774-ரோகில்லா போர்
- 1775-1782 முதல் மராத்திய போர்
- 1780-1784 இரண்டாம் மைசூர்போர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக