வியாழன், 31 மார்ச், 2016

புத்தம் மற்றும் சமணம்

🎉புத்தம் மற்றும் சமணம் 🎉

  • வேதகாலத்தில் கடவுள் வழிபாடு செலவினம் மிகுந்ததாக மாறியது
  • சமயத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியே புத்தம்,சமணம்
தோற்றுவித்தவர்கள் :

  • புத்தம்-கொளதம புத்தர்(சித்தாத்தர்)
  • சமணம்-ரிஷப தேவர்(ஆதிநாதர்)
  • சமணத்தை பிரபல படுத்தியவர்-வர்த்தமான மகாவீரர்(24வது தீர்ந்தங்கரர்)
பிறந்த இடம்:

  • புத்தர்         -  நேபாளம், கபிலவஸ்து, லும்பினி (கிமு 563 - கிமு483)
  • மகாவீரர்  -  பீகார்,வைசாலி,குந்தக் கிரமம்(கிமு534-கிமு462)

பிள்ளைகள்:

  • புத்தர்        -  இரகுலன்
  • மகாவீரர் -  அனோஜா பிரியதர்சனா
மொழி:

  • புத்தர்         -  பாலி
  • மகாவீரர்  -  பிராக்கிருதம்.

  • ஜீனர்                  -  மகாவீரர்
  • சாக்கியமுனி -  புத்தர்

புனிதநூல்:

  •  சமணம் - அங்கங்கள்,பூர்வகங்கள்
  • புத்தம்     - திரிபீடகம்

கொள்கை:
  • சமணம்: 1. மும்மணி(நன்நம்பிக்கை,நன்னடத்தை,நன்னறிவு)
                           2. ஐந்தொழுக்கம்

  • புத்தம்:     1.நான்கு பேருண்மை
                            2.அட்டமார்கம்

ஆதரித்த மன்னர்கள்:

  •  சமணம்:           1.சந்திரகுப்தமௌரியர்,2.கலிங்கத்துகாரவேலன்,3.கூன்பாண்டியன், 4.முதலாம் மகேந்திரவர்மன்.
  • புத்தம்:                                                                                                 1.அசோகர்,2.கனிஷ்கர்,3.ஷர்சர்.

கட்டிடக்கலை:

  • சமணம்-மவுண்ட் அபு தில்வாரகோவில்,கஜுராகஹோ,சித்துர்,ரனக்பூர் கோவில்கள்,கோமதீஸ்வரர் சிற்பம்.
  • புத்தம்-சாஞ்சி ஸ்தூபி

  • விகாரங்கள் அதிகம் உள்ள மாநிலம் - பீகார்
  • புத்த துறவிகள் அமைப்பு - சங்கம்
  • புத்தபிரிவுகள்-ஹுனயானம்,மகாயானம்
  • போதிசத்துருக்கள் ஹுனயானத்தை சேர்ந்தவர்கள்

புத்த சமய மாநாடுகள்:

  • 1மாநாடு-அஜாதசத்ரு-இரஐகிருதம்
  • 2மாநாடு-சால அசோகர்-வைசாலி
  • 3மாநாடு-அசோகர்-பாடலிபுத்திரம்
  • 4மாநாடு-கனிஷ்கர்-காஷ்மீர்
  • புத்தர் அலோசனை பெற்ற இரு குருக்கள்-அரதகலாமா,ருத்ரகா

சூரிய குடும்பம்


சூரிய குடும்பம்

  • சூரிய குடும்பத்தில் கிழக்கில் இருந்து மேற்காக சுற்றும் கோள்கள்-வெள்ளி,யுரேனஸ்(மற்றவை மேற்கு கிழக்காக சுற்றுகிறது)
  • சூரியனில் இருந்து  புவியின் தொலைவு-15கோடிkm
  • சூரியன் ஒளி புவியை அடைய எடுத்து கொள்ளும் காலம்-8.2நிமிடங்கள்
  • திண்ம கோள்கள்-புதன்,வெள்ளி,புவி,செவ்வாய்.
  • கோள்கள் எண்ணிக்கை-8(பூளுட்டோ 2006 ல் குள்ள கோளாக அறிவிக்கப்பட்டது)
  • அதிக துணை கோள்கள் கொண்டது-வியாழன்(63)
  • துணை கோள்கள் அற்ற கிரகங்கள்-புதன்,வெள்ளி.
  • துணை கோள்களுக்கு பெயராக வைக்கப்பட்ட இந்திய அறிஞர் பெயர்கள்- வைனுபாப்பு,சராபாய்(இந்திய அணுசக்தி தந்தை),இராமானுஜம்.
  • நிலவின் மறுபக்கத்தை படம் பிடித்த செயர்கைகோள்-லுனா-3(1969)
  • நிலா புமியை சுற்றி வர ஆகும் காலம்-27.3நாட்கள்
  • நிலவுக்கும் பூமிக்கு தொலைவு-3,84,401km
  • சிறு கோள்கள்-பூளுட்டோ,செரஸ்,ஏரிஸ்,மேக்மேக்,கவ்மியா

வேதகாலம்

வேதகாலம்

ஆரியர்கள்:
  • மத்திய ஆசியாவில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்தனர்
  • கால்நடை மேய்தல் இவர்கள் தொழில்
  • இந்தியாவில் ஆரியர்கள் குடியேறிய இடங்கள் ஆரிய வர்த்தம் எனப்பட்டன

முந்தைய வேதகாலம்(ரிக் வேதகாலம்)
  • காலம் கிமு 1500 - கிமு 1000
  • சப்தசிந்து ( பஞ்சாப்) பகுதியில் வாழ்ந்தனர்
  • சமுக அமைப்பு குடும்பம்<கிராமம்<விஸ்<ஜனா<ஜனபதா என அமைந்து இருந்தது
  • கிராமத்தின் தலைவர் - கிராமணி
  • விஸ்சின் தலைவர் - விசுபதி
  • ஜனாவின் தலைவர்-இராஜன்(பிராஜாபதி)
  • நிர்வாக உதவி -புரோகிரதர்,சேனானி,சபா,சமிதி அமைப்புகள்
  • சபா -பெரியோர் அவை
  • சமிதி-மக்கள் பிரதிநிதி அவை
  • பெண்கள் சமமாக மதிக்கப்பட்டனர்
  • மறுமணம் அனுமதிக்கப்பட்டது
  • கல்வியில் சிறந்த பெண்கள்-அபலா,கோசா,லோபமுத்திரா,விஷ்வவாரா
  • நிஷ்கா எனும் தங்க நாணயம் பயண்படுத்தப்பட்டது
  • கோதுமை,பார்லி முக்கிய உணவு சோமா,சுரா பானங்கள் பருகினர்
  • கடவுள் -இந்திரன், வருணன்,அக்னி,எமன்
  • யாகங்கள்-அஸ்வமேதம்,இராஜசூயம்,வஐபேயம்

 பின்வேதகாலம்(கிமு 1000 - கிமு600)

  • யஜுர்,சாம,அதர்வண வேதங்கள் தோண்றின
  • கோசலம்,மகதம்,பாஞ்சலம்,விதேகம்,காசி,குரு,அவந்தி ஆகிய அரசுகள் தோண்றின
  • சபா,சமிதி வலுவிழந்தன
  • இரும்பை பயண்படுத்த ஆரம்பித்தனர்
  • நெல்,பார்லி,கோதுமை,கம்பு பயிரிடபட்டன
  • கால்நடைகள் செல்வத்தின் குறியிடாய்  இருந்தன
  • நிஷ்கா,சுவர்ணா,சதமானா போண்ற தங்க,வெள்ளி நாணயம் பயண்படுத்தப்பட்டது 
  • சாதி அமைப்பு தோண்றின
  • மகளிர் உரிமைகள் மறுக்கப்பட்டன
  • சதி வழக்கத்திற்கு வந்தது
  • குருகுல கல்வி முறை காணப்பட்டது
  • கல்வியில் சிறந்த பெண்கள் -கார்கி,மைத்ரேயி
  • தனுர்வேதம்-போர்கலை
  • கடவுள்-பிரம்மன்,விஷ்னு,சிவன்(ருத்ரன்)

ஹரப்பா நாகரிகம்

🎉சிந்து சமவெளி நாகரிகம் 🎉

  • ராவி(பஞ்சாப்) நதிகரையில் இரயில் பாதை  அமைக்கப்பட்ட ஆண்டு-1856
  • ஹரப்பாவில் அகழ்வராய்சி தொடங்கப்பட்ட ஆண்டு -1921
  • ஹரப்பா என்பதன் பொருள் - புதையுண்ட நகரம்
  • மொகஞ்சதரோ என்றால் இடுகாட்டு மேடு என்று பொருள்
  • நகர நிர்வாகம் காணப்பட்டது
  • பருத்தி,கம்பளி ஆடைகள் அணிந்தனர்
  • பசுபதி என்னும் சிவனையும் பெண்தெய்வங்களையும்,சூலம்,மரங்களை வணங்கினர்
  • பார்லி,கோதுமை உணவு பொருள் ஆகும்
  • டெரகோட்டா எனும் சுடுமண் சிலைகள் செய்யப்பட்டன
  • வீடுகள் சுட்ட செங்களால் கட்டப்பட்டன
  • வீடுகளில் சன்னல் கிடையாது,குளியல் அறை, வீட்டிற்கு முன் குப்பை தொட்டிகள் காணப்பட்டன
  • துறைமுக நகரம் -லோத்தல்
  • பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டது
  • பெரிய குளம் இருபக்கங்கள் படிகட்டுகள் கொண்டது,உடைமாற்றும் அறைகள் காணப்பட்டன
  • குளம் கிணற்று நீரால் நிரப்பபட்டது
  • இரும்பை அறிந்து இருக்கவில்லை
  • எகிப்து,ரோம்,சீனா வுடன் வணிக தொடர்பு கொண்டுள்ளனர்
  • படைஎடுப்பாளும்,உள்நாட்டு போராலும்,வெள்ளப்பெருக்களும் அழிவுற்றது
  • சித்திர எழுத்துக்கள் பயன்படுத்தபட்டன
  • செவ்வக வடிவ முத்திரைகள் பயன்படுத்தபட்டன இவை களிமண்ணால் ஆனவை இவைகளில் காளைகள்,வண்டி,புறா,படகுகள்,யோகமுத்திரையில் அமர்ந்த ஒருவர் ஆகிய உருவங்கள் காணப்பட்டன
  • பித்தளை,செம்பு,தங்கம்,வெள்ளி ஆகிய  உலோகங்களை அறிந்து இருந்தனர்

வரலாற்றுக்கு முற்பட்டகாலம்

பழைய கற்காலம்

  • பழைய கற்காலம்-கிமு 10000 முன்
  • வேட்டையாடுதல் முக்கிய தொழில்
  • ஆண் பெண் இருவரும் வேட்டையில்  கலந்து கொண்டனர்
  • கற்களால் ஆன  ஆயுதங்கள்  பயன்படுத்த பட்டன
  • பெண் குழந்தையை மடியில் கட்டி கொண்டு  வேட்டையாடும் ஓவியம்-பிம்பெட்கா மத்தியபிரதேசம்
  • பழையகற்காலம் தமிழ்நாட்டு இடங்கள் வடமதுரை,அத்திரபாக்கம்,பல்லாவரம்,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர்
  • மனிதன் தோற்றம்-1,15,000 ஆண்டுகளுக்கு முன்
  • வேளாண்மை தோற்றம்-8000ஆண்டுகளுக்கு முன்
  • நகரங்கள் தோற்றம்-4700 ஆண்டுகளுக்கு முன்

புதியகற்காலம்


  •  புதியகற்காலம்-கிமு 10000 - கிமு 4000
  • தொழில்-வேட்டையாடுதல்,வேளாண்மை
  • ஆயுதம்-கற்களால் ஆனது கைப்பிடி எலும்பு மற்றும் மரங்களால் ஆனது
  • வீடு கட்டி வாழ ஆரம்பித்தான்
  • இறந்தோரை புதைக்கும் பழக்கம் கானப்பட்டது
  • மனிதன் முதலில் பழக்கப்படுத்திய விலங்கு-நாய்
  • சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது
  • மண்பாண்டம் செய்யப்பட்டன
  • மனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம் - செம்பு

செம்புகற்காலம்

  • செம்புகற்காலம்- கிமு 3000 - கிமு1500
  • வேளாண்மை முக்கிய தொழில்
  • விலங்குகளை பழக்கி பயன்படுத்தினர்
  • இயற்கையை வழிபட்டனர்
  • மண்பாண்டங்களில் வண்ணம் தீட்டும் பழக்கம் உண்டு
  • பருத்தி,கம்பளி ஆடைகள் அணிந்தனர்
  • உலோகங்களை உருக்க அறிந்து இருந்தனர்
  • சிந்துசமவெளி செம்பு கற்காலத்தை சேர்ந்தது

இரும்பு கற்காலம்

  • இரும்பு கற்காலம் - கிமு1500 - கிமு 600
  • வேதகாலம் இரும்பு கற்காலத்தை சேர்ந்தது 
  • இரும்பு + குரோமியம் - சில்வர்
  • இரும்பு + மாங்கனீசு -எஃகு
  • செம்பு+ வெள்ளி - வெண்கலம்
  • செம்பு + துத்தநாகம் - பித்தளை

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...